கந்தையா கனகம்மா நிதியத்தின் நிதிப் பங்களிப்பில் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் புதிய சரஸ்வதி சிலை ஒன்று அமையப் பெறவுள்ளது அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சகலகலாவல்லி முன்றலில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் உப அதிபர் கனகம்மா நிதியத்தின் தலைவர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Related Stories
March 27, 2024
March 26, 2024