பழம் அம்மன் என்று எல்லோராலும் அறியப்பட்ட மறவன்புலோ மத்தி முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திங்கள் உற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பாரம்பரிய முறைப்படி...
Siva Kulan
அகில இலங்கை மாணவர் பாராளுமன்ற செயல் அமர்வில் எமது மறவன்புலவு கிராமத்தைச் சேர்ந்த ஏகானந்தன் கபில்ஷா பங்குபற்றி எமது கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்....
வட மாகாண பண்பாட்டுத்திணைக்களதின் அனுசரணையில் நல்லூர் மற்றும் தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் கலந்து கொள்ளும் “கலைஞர் சங்கமம் 2024” நேற்றையதினம் (30) நல்லூர்...
மறவன்புலோஆரம்பசுகாதார நிலையத்தின் கர்ப்பிணித் தாய்மாருக்கான பரிசோதனைக் கட்டிலுக்குரிய மரத்தினாலான படிக்கட்டுக்களை மறவன்புலோ மேற்கைச்சேர்ந்த த.கஜீபன் கஜீனா தம்பதியினர் அன்பளிப்பு செய்துள்ளனர். கர்ப்பிணித் தாய்மாருக்கான...
மறவன்புலோ பாரதி தாய்மார்கழகத்தின் ஏற்பாட்டில் மறவன்புலோ ஆரம்பசுகாதாரநிலையத்தில் போசணைக்கண்காட்சி இன்று (27) இடம்பெற்றது. வேள்ட்விஷன் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிறைகுறைந்த பிள்ளைகளிற்கான போஷாக்குத்திட்ட செயற்பாடுகளில்பங்குபற்றிய...
சர்வதேச மகளிர் தினம் இன்று ( 26) தென்மராட்சி பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது. பிரதே செயலர் திருமதி உஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...
மறவன்புலோ மத்தி நித்தர்புலம் செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் இரண்டாம் திங்கள் உற்சவம் இன்றையதினம் (25) சிறப்பாக நடைபெற்றது. ஆலய தலைவர்...
தென்மராட்சி தெற்குப் பகுதியில் அமைந்து அடியவர்கட்கு அருள்பாலித்துவரும் வேலம்பிராய் அம்மன் ஆலய கும்பாவிசேக நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. குறித்த ஆலயம் யுத்தத்தினால்...
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் கும்பாவிசேக நிகழ்வு மிகவும் சிறப்பாக 24.03.2024 நடைபெற்று முடிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ அம்பாளுக்கு குடமுழுக்கு...
அறங்காவலர் ஏரம்ப மூர்த்தி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் மறவன்புலோ புளியடி ஞானபைரவர் ஆலய பங்குனி உத்திர நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆலய பூசகர்...