![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/05/vanasa01.jpg?resize=640%2C480&ssl=1)
அமரர் சபாரத்தினம் தியாகராசா அவர்களின் நினைவாக மறவன்புலவு சகலகலா வல்லி வித்தியாலயத்தில் நிழல்தரும் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. அமரர் தியாகராசா அவர்களின் மூர்த்த புதல்வி வனஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் இந்த மரங்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நாட்டி வைத்திருந்தனர்.