![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/05/janusha.jpg?resize=640%2C853&ssl=1)
தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் சகலகலா வல்லி மாணவி சிவமயூரன் யனுசா பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கான தகமை சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/05/janusa-2.jpg?resize=640%2C853&ssl=1)
ஒரு பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் எமது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மட்ட தேசிய மட்ட போட்டிகளில் பங்கு கொள்வதும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப்பரீட்மை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என அனைத்து துறைகளிலும் பங்கு பற்றி வருகின்றனர். இதனால் எமது பாடசாலை சமூகம் பழைய மாணவர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.