வருடம் தோறும் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் புரியும் வேலம்பிறாய் அம்மன் இன்றைய தினம் தனங்களப்பு மறவன்புலவு பகுதி ஊடாக பயணித்து அருள் பாலித்தாள்.
20.03.2023 மாலை 4 மணியளவில் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறி தச்சன் தோப்பு, நாவற்குழி, கைதடி, கைதடிநாவற்குழி, தனங்களப்பு, மறவன்புலவு பகுதி ஊடாக பயணித்து இன்று காலை 21.04.2023 தனது ஆலயத்தை சென்றடைந்தாள் .வீதி ஊடாக அருள் அருள் பாலித்த அம்மனுக்கு அடியவர்கள் அரிசி நெய் பால் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆசி பெற்றனர் வருடம் தோறும் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் கால முதல் அம்மன் பங்குனி மாதம் எமது இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு அருள் புரிவது இடம்பெற்று வருகின்றது
[
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/03/IMG-20240320-WA0007.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/03/IMG-20240320-WA0004.jpg?resize=640%2C480&ssl=1)