தனங்களப்பு ஒளி சுட்டான் ஞானபைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு இன்று( 02) சிறப்பாக நடைபெற்றது.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240402-WA0020.jpg?resize=640%2C480&ssl=1)
தூக்குக்காவடி, பால் செம்பு , கற்பூர சட்டி என அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை இன்றைய தினம் தீர்த்துக் கொண்டனர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240402-WA0018.jpg?resize=640%2C556&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240402-WA0013.jpg?resize=640%2C480&ssl=1)
நூற்றுக்கணக்கான பக்தர்கள் படை சூழ சிவாச்சாரியார்கள் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240402-WA0015.jpg?resize=640%2C480&ssl=1)
ஆலய பூசகரும் அறங்காவலர்களில் ஒருவருமான கந்தையா பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் சங்காபிஷேக பூசையினை நடத்தி
முடித்தனர்.
பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது