![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/05/20220516_203602.jpg?fit=475%2C617&ssl=1)
மறவன்புலவு கிராமத்தைச் சேர்ந்த வரும் தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான திருமதி சுதர்சன் அரச தீபா பாடசாலையின் அபிவிருத்தி தேவைக்காக 30 ஆயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து உள்ளார் இவர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது கிராமத்தில் இருந்து பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்று இறுதியில் கனடா நாட்டில் வசித்து வருகின்றார் ஆனபோதும் எமது கிராமத்தின் மீதும் பாடசாலையின் மீதும் தாய் மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டுள்ளார் அந்த வகையில் தன்னாலான உதவியினை வழங்குவதற்கு தானாகவே முன் வந்தமைக்காக பாடசாலை சமூகம் சார்பிலும் பழைய மாணவர் சங்கம் சார்பிலும் அவரை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/05/20220516_203602.jpg?resize=475%2C617&ssl=1)