பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் பாலசுப்ரமணியம் வள்ளிநாயகி ஞாபகார்த்தமாக பொருத்தப்பட்ட பாட நேர பெல் மாணவர்களின் பாவனைக்காக இன்றைய தினம் 04.03.2024...
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவியும் தற்போது பிரான்சில் வசிப்பவருமான நமோநிதிஅவர்களும் அவர்களின் கணவர் திரு பரமேஸ்வரன் அவர்களும் தங்களின் திருமண நாள்...
மறவன்புலோ சகலகலா வித்தியாலயத்தின் வயற் காணியானது வருடந்தோறும் குத்தகைக்கு வழங்குவது வழமை. அதே போன்று இவ் ஆண்டு 26.08.2022 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு...
புலம்பெயர் தேசத்து உறவுகளின் கைகள் எமது பாடசாலையை நோக்கி நிற்பதால் இப்பாடசாலை உயர்நிலைக்கு கொண்டு போகக்கூடிய நிலைமை ஏற்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஜேசுதாசன்...
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் தலைநிமிர சகலகலாவல்லி ஒருகாரணம் -கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/05/20220522_092448.jpg?resize=568%2C530&ssl=1)
1 min read
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் தலை நிமிர்வதற்கு மறவன்புலோ கிராமத்தில் காணப்படும் இந்த சகலகலாவல்லி வித்தியாலயம் பெரிதும் உறுதுணையாக இந்த ஆண்டு இருந்திருக்கிறது....
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் தமது மேலதிக கல்வி நடவடிக்கையினை தொடர்வதற்கு பயன்படுத்துவதற்காக நலம் விரும்பி பரமநாதன் கணேஸ்வரன் துவிச்சக்கர வண்டிகளை...
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எழுதி சாதனை படைத்த மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின் செலவுகளுக்காக மறவன்புலவு...
தற்கால செயற்பாடுகளை எதிர்காலத்தில் இளம் சந்ததியினர் அறிந்து கொள்வதற்காகவும் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தி அறிக்கை படுத்தும் முயற்சியாகவும் பழைய மாணவர்...
டிரைவர் சண்முகம் என யாழ் குடாநாடு முழுவதும் பலராலும் அறியப்பட்டவரின் மகளான லண்டனில் வசிக்கும் திருமதி ரூபன் கௌரி அவர்கள் பாடசாலை அபிவிருத்திக்காக...